Uncategorized

வரி வசூலிக்கும் போலி அதிகாரிகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வரி வசூலிக்கும் போலி அதிகாரிகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, பாணந்துறை,...

வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது !

வெவ்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது !

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுபொத பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால்...

விவசாயிகளுக்கான குறைந்த விலையில் உர மூட்டை : வழங்கப்பட்டுள்ள உறுதி

விவசாயிகளுக்கான குறைந்த விலையில் உர மூட்டை : வழங்கப்பட்டுள்ள உறுதி

விவசாயிகளுக்கு தேவையான சிறந்த தரத்திலான 50 கிலோ கிராம் எடையுள்ள உரம் மூட்டை ஒன்றை 5000 ரூபாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகள்

ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே...

நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை மித்ரா சக்தி இராணுவ பயிற்சி

நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை மித்ரா சக்தி இராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையேயான இருதரப்பு ‘மித்ரா சக்தி’ பயிற்சியின் 10வது பதிப்பு முடிவடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மதுரு ஓயாவில் உள்ள இராணுவப்...

ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்

ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது நூற்றுக்கணக்கான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது 623 பேர் கைது...

ரணில் – மைத்திரியை குற்றம் சுமத்தும் நாமல்

ரணில் – மைத்திரியை குற்றம் சுமத்தும் நாமல்

2022இல் மின்சார நெருக்கடிக்கு 2015 சிறிசேன - ரணில் அரசாங்கமே காரணம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa...

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்...

ஜனாதிபதி ரணிலின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்!

தன்னைப் பற்றி சிந்திக்காமல் ரணில் எடுத்துள்ள ஆபத்தான முடிவு!

இலங்கையில் தேர்தல் களம் தீவிரமாகவுள்ளது. ஒவ்வொரு வேடர்பாளர்களும் தமது வாக்குறுதிகளை தாராளமயப்படுத்துவதில் களமிறங்கியுள்ளனர். அரசியலில் நிலவும் இந்த போட்டி நிலைமை யார் அடுத்த ஜனாதிபதி என்பதற்கான களமாக...

மட்டக்களப்பில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த ரணிலின் ஆசிரியர்

மட்டக்களப்பில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த ரணிலின் ஆசிரியர்

மட்டக்களப்பில் (Batticaloa) இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்தில் ரணிலுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் மேடையேறிய நிகழ்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க...

Page 50 of 78 1 49 50 51 78

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.