திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இன்று(30) திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களம்...
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (27) திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வை.எம்.எம்.ஏ நிறுவனத்தின்...
2024ல் இடம் பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய வேட்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட...
திருகோணமலை மாவட்ட மொரவேவா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 2025/01/28 நாளான இன்று மொராவேவா பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மொறவெவ பிரதேச செயலாளர் ஆ....
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் இன்றைய தினம் (27) காலை...
தேர்தல் காலத்தின் போது அநுரகுமார திசாநாயக்க வாக்குறுகளை அள்ளி வழங்கியதை போன்று காலம் தாழ்த்தாது உடனடியான தீர்வாக வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு வடகிழக்கு பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் எம்....
திருகோணமலை மாவட்ட விசேட தேவை உடையோர்கள் அமைப்பின் மூலமாக சக்கர நாற்காலி, ஊன்றுகோல், மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு (25) திருகோணமலை நகர...
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் உலகலாவிய பணியின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பை, மற்றும் சப்பாத்துக்கள் இன்று (25) திருகோணமலையில் உள்ள ஜூப்லி மண்டபத்தில் வைத்து...
அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது...
சீரற்ற காலநிலை காரணமாக தற்போது பெய்து வருகின்ற தொடர் மழையினால் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கைநாட்டான் குளத்தின் அனைக்கட்டு உடைக்கும் நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள்...