திருகோணமலை மாவட்டத்தில் ஜனநாயக முறையை குழி தோட்டிப் போட்ட தமிழரசுக்கட்சி. ஒவ்வோரு பிரதேச சபை தேர்விலும் தனிமனித தேர்வே நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்மந்தர் ஐயா இருந்தவரை அது...
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (20) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இதில் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என வேட்பு...
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுவில் இன்று (19) கையொப்பம் இட்டனர் தமிழரசு...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகளிலும் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (15) இடம் பெற்றது. திருகோணமலை தலைமையகப்...
திருகோணமலை நிலாவெளி கிராமத்தில் தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும்...
இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வு...
விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு இன்று (15)இடம் பெற்றது. இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம...
மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ...
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மூதூர் தாஹா...
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியைத் திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...