தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழுகின்ற மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் "அற்றார் அழி பசி தீர்த்தல்" என்ற திட்டத்தை கொரோனாப் பேரிடர் ஏற்பட்ட...
மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் நேற்றைய தினம் (12) சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கிக் கொலை செய்த சம்பமொன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் வடமுனை...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்....
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியவர்களை கண்டறிவதற்காக மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது...
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுக்களில் சில விடயங்களை குற்றப் புலனாய்வு துறைக்கு ஒப்படைத்து விசாரிக்க வேண்டிய தேவையுள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின்...
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியான வைத்தியர் திருமதி.பாமினி அச்சுதன் தலைமையின் கீழ் சுகாதார பிரிவில் புகை விசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் டெங்கு...
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கீழ் தேசத்திலிருக்கும் சகல தொழிற்சாலைகளையும் இலாபத்துடன் இயங்க வைக்கும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் வாழைச்சேனையின் பெரும் சொத்தாகக் கருதப்படும் தேசிய கடதாசி...
அழிவுகளை சந்தித்துள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் அனர்த்த நிவாரணம் வழங்க வேண்டும்.- குரல் கொடுக்கிறது அரசாங்க பொது ஊழியர் சங்கம்.(எஸ்.அஷ்ரப்கான்) நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனையோர் சுடர் ஏற்றி வைத்தனர். பின்னர் தம் இன்னுயிர்களை...
36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில்...