





இந்திய அத்துமீறிய இழுவமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி ஒன்று போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்...
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரால் நடாத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல், கை வேலை, அழகுக்கலை மனைப்பொருளியல் ஆகிய...
திருகோணமலை - நிலாவெளி வீதியில் உப்புவெளி பஸ் நிலையத்திற்கு அருகில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...
எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப்...
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவயாலதென்ன பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை மகாவலி கங்கைக்கு அருகில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார்...
கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது....
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அல்லது படையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் சேர விரும்பும் எந்தவொரு பணியாளரும் கட்டாய போதைப்பொருள் சோதனைக்குட்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு...
கிளிநொச்சி பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம்(17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்...