முக்கிய செய்திகள்

கோர விபத்தில் மூவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் தம்பதி உயிரிழப்பு.!

நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த தம்பதி ஹிங்குராக்கொட...

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள புணர்வாழ்வு வைத்தியசாலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்றைய தினம் 08.03.2025 தர்மபுரம் புனர்வாழ்வு வைத்தியசாலையில்...

கம்பஹாவில் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

கம்பஹாவில் மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்.!

கம்பஹாவின் கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவரால்...

யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவர் உயிரிழப்பு.!

யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவர் உயிரிழப்பு.!

யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த பேரம்பலம் யோகேஷ்வரன்...

யாழில் மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

யாழில் மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு 7:30 மணியளவில் மாணவன் ஒருவர் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சம்பவத்தில் கரவெட்டி மத்தணி...

புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் தீ பரவல்!

புறக்கோட்டை பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் தீ பரவல்!

கொழும்பு புறக்கோட்டை பாங்க்ஷால் பகுதியில் உள்ள வர்த்தக கட்டடமொன்றில் இன்று (5) தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை...

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு.!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு.!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதடி ஒழுங்கையில் உள்ள இந்திய துணை தூதுவர் காரியாலத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர்...

கொக்குவில் பகுதியில் இன்று வாள்வெட்டு தாக்குதல்.!

கொக்குவில் பகுதியில் இன்று வாள்வெட்டு தாக்குதல்.!

கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த 2 பேர், அங்கு...

சற்றுமுன் வடமராட்சியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான உந்துருளி.!

சற்றுமுன் வடமராட்சியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான உந்துருளி.!

செம்பியன்பற்றில் மின்கம்பத்துடன் மோதி உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சற்றுமுன் விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. அதிக வேகம் காரணமாக உந்துருளி ஒன்று மின் கம்பத்துடன்...

Page 2 of 38 1 2 3 38

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.