மலையக செய்திகள்

இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா

இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா

இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொட்டகலை நகரில்.இன்று மதியம் 12 மணிக்கு கொட்டகலை ஹரஇங்ட்டன் தோட்டத்தில் இருந்து முதல் விநாயகர் சிலை அத்...

பதுளை – பசறை பிரதான வீதியில் விபத்து

பதுளை – பசறை பிரதான வீதியில் விபத்து

பதுளை பசறை பிரதான வீதியில் வெவ்வேறு இடங்களில் இரு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு விபத்துக்களும் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. பதுளை...

புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணமல்ல இது – பாரத் அருள்சாமி

புதியவர்களுக்கு வாக்களித்து பரிசீலித்து பார்ப்பதற்குரிய தருணமல்ல இது – பாரத் அருள்சாமி

மலையக பெருந்தோட்டப் பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனைய கிராம மக்கள் எவ்வாறு உரிமைகளை...

லிந்துலையில் சுகாதார காரியாலயத்தை வேறு இடத்திற்கு இடமாற்றுகோரி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

லிந்துலையில் சுகாதார காரியாலயத்தை வேறு இடத்திற்கு இடமாற்றுகோரி மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முன்பாக சிகிச்சைக்காக தமது குழந்தைகளை சுமந்து வந்த  தாய்மார்கள் மற்றும் பொதுமக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது. ...

வி.தீபன்ராஜ் நுவரெலியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

வி.தீபன்ராஜ் நுவரெலியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள 9ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியது.  அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக...

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்த லொறி !

தலவாக்கலையில் இருந்து ஹட்டன் கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை...

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் 6 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் 6 பெண்கள் அனுமதிக்க பட்டு சிகிச்சை. மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்டத்தில்...

யக்கல – கம்பஹா வீதியில் வேன் மோதி பெண் பலி ! – சந்தேகநபர் தப்பியோட்டம்

யக்கல – கம்பஹா வீதியில் வேன் மோதி பெண் பலி ! – சந்தேகநபர் தப்பியோட்டம்

யக்கல - கம்பஹா வீதியில் யக்கல பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹாவிலிருந்து யக்கல நோக்கி பயணித்த வேன் வண்டி நேற்று...

பண்டாரவளை ரயில் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய 8 இராணுவ வீரர்கள் கைது !

பண்டாரவளை ரயில் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய 8 இராணுவ வீரர்கள் கைது !

பண்டாரவளை, ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி, குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எட்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரயில் நிலைய அதிபரால், பண்டாரடவளை...

துப்பாக்கி சூட்டில் மனைவி படுகாயம் – கணவன் கைது

துப்பாக்கி சூட்டில் மனைவி படுகாயம் – கணவன் கைது

பதுளை - ஹிந்தகொட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பதுளை பொலிஸார்...

Page 11 of 17 1 10 11 12 17

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.