இலங்கை செய்திகள்

காட்டுக்கு தீ வைத்த நபர் ஒருவர் கைது!

காட்டுக்கு தீ வைத்த நபர் ஒருவர் கைது!

காட்டுக்கு தீ வைத்த நபர் ஒருவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் கடந்த 24 ஆம் திகதி எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினளன் தோட்டத்துக்கு அருகில்...

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி மரணம்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி மரணம்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஐந்து இளைஞர்களும் நேற்று (25) மது அருந்திவிட்டு...

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது  தாக்குதல் 

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது  தாக்குதல் 

யாழ்ப்பாணத்தில் பிக்மீ முச்சக்கர வண்டி சாரதி மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை...

பசுமை அமைதி விருதுகள் – 2024

பசுமை அமைதி விருதுகள் – 2024

பசுமை அமைதி விருதுகள் - 2024 பசுமை அமைதி விருதுகளுக்கான சூழல் பொதுஅறிவுப் பரீட்சை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்கள் மத்தியில் சூழற்...

சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாக பின் பகுதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாக பின் பகுதியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பியாறு அந்தோனியார் ஆலய வளாகத்தின் பின் பகுதியில் உள்ள சிற்றாலயத்திற்கு முன்பாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை(26)...

தமிழக மீனவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை…!

தமிழக மீனவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை…!

வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால்  சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு  இலங்கை சிறையில்  அடைக்கப்பட்டார். அவரை மீட்க...

இயக்கச்சி ஆனையிறவு பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது

இயக்கச்சி ஆனையிறவு பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இருந்து கஞ்சாவுடன் பயணித்த இருவரை நேற்று(25.09.2024) புதன்கிழமை இயக்கச்சி ஆனையிறவில் வைத்து இராணுவத்தின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர் உடுத்துறை பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த...

மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி.

மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி.

தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை(26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில்...

யாழ். கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ். கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில் விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அராலி கிழக்கு, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த வைரமுத்து முருகையா (வயது 70) என்பவரே...

Page 812 of 1000 1 811 812 813 1,000

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.