• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

Sangeetha by Sangeetha
May 27, 2025
in விளையாட்டுச் செய்திகள்
0 0
0
டி20 போட்டியில் புதிய வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்
Share on FacebookShare on Twitter

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் களம் இறங்கிய அனைத்து ஆட்டங்களிலும் (14 ஆட்டம்) குறைந்தது 25 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 14 ஆட்டங்களில் 25 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவின் பவுமா தொடர்ந்து 13 ஆட்டங்களில் 25 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை சூர்யகுமார் யாதவ் முறியடித்தார்.

அத்துடன் ஆரஞ்சு நிற தொப்பிக்கான போட்டியில் 3-வது இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் நடப்பு தொடரில் 5 அரைசதம் உள்பட 640 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஒரு சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சிறப்பையும் வசப்படுத்தினார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 618 ரன்கள் (2010-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

ADVERTISEMENT

Related Posts

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு

by Sangeetha
June 12, 2025
0

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட...

கேப்டன்சி குறித்து முதல் முறையாக  பேசிய ஷ்ரேயாஸ்

கேப்டன்சி குறித்து முதல் முறையாக பேசிய ஷ்ரேயாஸ்

by Sangeetha
June 10, 2025
0

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு...

வடமராட்சி கழகங்களுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் திக்கம் அணி சம்பியன்.!

வடமராட்சி கழகங்களுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் திக்கம் அணி சம்பியன்.!

by Mathavi
June 9, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடமராட்சி கழகங்களுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் மற்றும் கயிறு இழுத்தல் சுற்றுப் போட்டிகளில் பெண்கள் அணியினர் இரண்டிலும் திக்கம் அணி...

நெல்லியடி முன்பள்ளி விளையாட்டு விழா..!

நெல்லியடி முன்பள்ளி விளையாட்டு விழா..!

by Sangeetha
June 8, 2025
0

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நெல்லியடி முன்பள்ளி விளையாட்டு விழா சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன் தலமையில் யா.வதிரி திருஇருதய கல்லூரி மைதானத்தில் இன்று 08/06/2025...

ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுடரொளி விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளக துடுப்பாட்ட போட்டி..!

ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுடரொளி விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளக துடுப்பாட்ட போட்டி..!

by Sangeetha
June 8, 2025
0

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி கிழக்கு புதுத்தோட்டம் சுடரொளி விளையாட்டு கழகம் தனது 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 10 ஓவர்...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன்

by Sangeetha
June 7, 2025
0

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, நான்காம் நிலை ஜோடியான...

கிளிநொச்சி கரைச்சி கோட்டப் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி.!

கிளிநொச்சி கரைச்சி கோட்டப் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி.!

by Mathavi
June 5, 2025
0

கிளிநொச்சி கரைச்சி கோட்டப் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி நேற்று 04.06.2025 பிற்பகல் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரத்தினம் தலைமையில் நடைபெற்ற குறித்த...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்

by Sangeetha
June 5, 2025
0

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலகின் 6-ம் நிலை வீரருமான ஜோகோவிச்...

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழப்பு

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழப்பு

by Sangeetha
June 5, 2025
0

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி