இலங்கை செய்திகள்

வத்திக்கான் தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்..!

வத்திக்கான் தூதரகத்திற்கு ஜனாதிபதி விஜயம்..!

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு...

நெவில் சில்வா பிணையில் விடுவிப்பு..!

நெவில் சில்வா பிணையில் விடுவிப்பு..!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, ரூ.50,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....

மலேரியா பரவும் சூழ்நிலை; மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஆபத்திலிருந்து விடுபடலாம்.!

மலேரியா பரவும் சூழ்நிலை; மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஆபத்திலிருந்து விடுபடலாம்.!

இலங்கையில் மலேரியாவை ஏற்படுத்தி விட கூடாது என்பதற்காக நாங்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றோம். அதற்கு மக்களது ஒத்துழைப்பும் அவசியம் தேவை. ஒத்துழைப்பு கிடைக்கின்ற பட்சத்தில் ஆபத்திலிருந்து விடுவித்து...

வவுனியாவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உப அலுவலகம் ஒன்று தேவை.!

வவுனியாவில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உப அலுவலகம் ஒன்று தேவை.!

மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட்டால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்றை வவுனியாவில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுயேட்சை குழு...

போப் பிரான்சிஸுக்கு அஞ்சலிக்காக ரோம் செல்லும் டொனால்ட் டிரம்ப்

ஏப்ரல் 26 – தேசிய துக்க நாளாக அறிவிப்பு

ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின்...

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

சற்றுமுன் இடம்பெற்ற விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்....

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்.!

வவுனியாவில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்.!

எதிர்வரும் மே மாதம் நடைபெற்வுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 24,25,28,29...

அறக்கொட்டியான் புழுவின் தாக்கம் அதிகரிப்பு; கட்டுப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.!

அறக்கொட்டியான் புழுவின் தாக்கம் அதிகரிப்பு; கட்டுப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவப்புழு என்று சொல்லப்படுகின்ற அறக்கொட்டியான் புழுவின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி விவசாயிகள் அதனை கட்டுப்படுத்த முன் வரவேண்டும் என...

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து; கோடிக்கணக்கான பொருட்கள் சேதம்.!

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து; கோடிக்கணக்கான பொருட்கள் சேதம்.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கோடிக்கனக்காண சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை நகரில்...

வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர...

Page 6 of 859 1 5 6 7 859

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.