இலங்கை செய்திகள்

மந்திகையில்   மருந்தெடுக்க செல்லும் பொதுமக்கள்!!

மந்திகையில் மருந்தெடுக்க செல்லும் பொதுமக்கள்!!

சமூகவலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திகளை ஆதார வைத்தியசாலைமல் பொதுமக்கள் நிலைமை ,வடக்கு மாகாணத்தில் மருந்தாளர்கள் மற்றும் மருத்துக்கலவையாளர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்...

உதவி வழங்கியது இந்திய அரசு

உதவி வழங்கியது இந்திய அரசு

இந்திய அரசாங்கத்தின் ஊடாக  இந்திய மக்களின் உதவிப் பொருட்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதி மக்களுக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (7) மதியம் இலங்கைக்கான இந்திய துணைத்   தூதரினால்...

குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் தொடர்ச்சியாக சேவையில்.!

குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் தொடர்ச்சியாக சேவையில்.!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு...

பிணையில் விடுவிக்கப்பட்ட கெலும் ஜயசுமன

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்.!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது. குடிபோதையில் வாகனம்...

உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை.!

உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை.!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்னர். எனவே இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க...

யாழில் நூதனமாக நகைகளை திருடியவர் கைது.!

யாழில் நூதனமாக நகைகளை திருடியவர் கைது.!

யாழ் மாவட்டத்தில பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது...

யாழில் கைப்பேசியை திருடியவர் கைது!

ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா மோசடி; வைத்தியர் கைது.!

ஐம்பத்தைந்து மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில்...

வங்காள விரிகுடா உருவாகியது; குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

வங்காள விரிகுடா உருவாகியது; குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...

Page 338 of 716 1 337 338 339 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.