இலங்கை செய்திகள்

மனித நேயம் இல்லாத நாட்டில் மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் பிரயோசனம் இல்லை

மனித நேயம் இல்லாத நாட்டில் மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் பிரயோசனம் இல்லை

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை...

அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வு; சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்கள்.!

அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வு; சிரமங்களை எதிர்நோக்கியுள்ள மக்கள்.!

அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வினால் ஹட்டனை சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள பலர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள்...

யாழ் மாணவி கஜீனா தர்சன் சதுரங்கத்தில் சாதனை.!

யாழ் மாணவி கஜீனா தர்சன் சதுரங்கத்தில் சாதனை.!

யாழ். இணுவில் கிழக்கு சேர்ந்த செல்வி கஜீனா தர்ஷன் என்ற மாணவி சதுரங்கத்தில் சாதனை படைத்துள்ளார். ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் இலங்கை சார்பாக செல்வி கஜிஷனா...

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.!

ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.!

புத்தளம் - சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கல்லி ரயில் மார்க்கத்தில் நேற்று திங்கட்கிழமை (09) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்....

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்.!

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்.!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம்(10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பொதுசன நூலக முன்றலில் குறித்த போராட்டமானது...

கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்.!

கடுவலை, ஹேவாகம பிரதேசத்தில் வீதியில் பயணித்த நபரொருவரை மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் சர்வதேச நீதிக்கான அவசர கோரிக்கை.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் சர்வதேச நீதிக்கான அவசர கோரிக்கை.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்டன. அவர்களுக்குரிய நீதியை கேட்டு போராடி...

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்.!

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்.!

புத்தளம் - மதுரங்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வஜிரவத்தை வீதிச் சந்திக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது....

வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் கைது.!

வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் கைது.!

ஜா - எல, வெலிகம்பிட்டிய பகுதியில் 18 இலட்சத்திற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (09)...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம் !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதிகோரிப் போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

Page 333 of 716 1 332 333 334 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.