இலங்கை செய்திகள்

326 மில்லியன் செலவு -பொலிஸார் விசேட அறிக்கையில் தெரிவிப்பு

326 மில்லியன் செலவு -பொலிஸார் விசேட அறிக்கையில் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வருடாந்தம் 326 மில்லியன் செலவு : பொலிஸார் விசேட அறிக்கையில் தெரிவிப்பு.!முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக...

வடமராட்சியில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

வடமராட்சியில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

அன்ரன் பாலசிங்கத்தின் 18வது நினைவு தினம் வடமராட்சியில் அனுஷ்டிப்புமுள்ளியான்(82)தமிழ்தேசத்தின் அரசியல் ஆணிவேராக திகழ்ந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் 18வது நினைவு தினம் ஜனநாயக போராளிகள்...

18 வது ஆண்டு நினைவேந்தல் -கிளிநொச்சியில்

18 வது ஆண்டு நினைவேந்தல் -கிளிநொச்சியில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான...

வடமராட்சியில் கனடா தம்பதியினரின் செயல்

வடமராட்சியில் கனடா தம்பதியினரின் செயல்

வித்தியாசமான சைக்கிளில் சுத்திதிரியும் கனடா தம்பதிகள்...! கனடா நாட்டிலிருந்து சுற்றுலாவிற்கு  வருகைதந்த கனடா நாட்டு தம்பதிகள் வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் தமது பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர்...

மன்னார்‌ மறைமாவட்டத்தில் புதிய‌ ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமனம்.

மன்னார்‌ மறைமாவட்டத்தில் புதிய‌ ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமனம்.

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.-மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம்...

தையிட்டியில் மீண்டும் போராட்டம் -நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

தையிட்டியில் மீண்டும் போராட்டம் -நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்

தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக அதனை அகற்றக் கோரி இன்றைய போயா நாளில் 14/12 போராட்டம் ஒன்று கௌரவ பாராளுமன்ற...

வாகனத் தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலையில் பிரதிஷ்டை.!

வாகனத் தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலையில் பிரதிஷ்டை.!

அதிகாலை 4.40 க்கு சிவனடி பாத மலைக்கு வாகன தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2024/2025...

சுதந்திர ஊடக இயக்க செயலமர்வு – கிளிநொச்சி

சுதந்திர ஊடக இயக்க செயலமர்வு – கிளிநொச்சி

முப்பது வருட யுத்தத்தில் எதிர்நோக்கிய மனித உரிமைகள் மீறல்கள் யுத்தம் முடிந்து எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்களின் கருத்துக்களை உள்வாங்கும் செயலமர்வு...

நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு.!

நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு.!

தலவாக்கலை - மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று சனிக்கிழமை(14) பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அமைந்துள்ள பிரதான அணைக்கட்டுக்கு...

கிளிநொச்சி மக்களை சந்தித்தார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்.!

கிளிநொச்சி மக்களை சந்தித்தார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்.!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்கள் இன்றைய தினம்14.12.2024 கிளிநொச்சி முரசு மூட்டைப் பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார். இதன் போது அவர் தெரிவிக்கையில்,...

Page 323 of 715 1 322 323 324 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.