இலங்கை செய்திகள்

உயர் டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

உயர் டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

டவர் நாடக அரங்கப் பாடசாலை மூலம் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது இன்றைய...

நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டாரா? முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா.!

நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டாரா? முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்கள் இன்றைய தினம் 28.12.2024 ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,...

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

அக்கரப்பத்னை பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில்...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சங்கானை பல நோக்கு...

தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?- சுமந்திரன் விளக்கம்

தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?- சுமந்திரன் விளக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராக தொடர்ந்தும் மாவை சேனாதிராஜா செயற்படுவார் எனவும், கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் எனவும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற...

மாவை பெரும் தலைவர்; சி.வி.கே. சிவஞானம் பதில் தலைவர்

மாவை பெரும் தலைவர்; சி.வி.கே. சிவஞானம் பதில் தலைவர்

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்...

தாயின் தகாத உறவு; சிறுமிக்கு நேர்ந்த துயரம்.!

தாயின் தகாத உறவு; சிறுமிக்கு நேர்ந்த துயரம்.!

தாயின் தகாத உறவு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (26)...

கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் உயிரிழப்பு.!

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று (27) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மாமியார் கொ லை செய்யப்பட்டுள்ள நிலையில் மருமகன் தப்பியோடியுள்ளதாக எஹெலியகொட பொலிஸார்...

ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்.

ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று (27) மாலை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் பல்வேறு தேவைகள்...

இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட சந்தை.!

இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட சந்தை.!

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை...

Page 291 of 730 1 290 291 292 730

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.