இலங்கை செய்திகள்

தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகள் உயிரிழப்பு!

தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகள் உயிரிழப்பு!

பிலியந்தலை பிரதேசத்தில் தந்தையால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளது....

எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம்?

எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம்?

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25...

இந்தோனேஷிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

இந்தோனேஷிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான 'க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல்...

“சிவாலயங்களின் வழித்தடம்” என்ற சிறப்பு நூல் வெளியீடு!!

“சிவாலயங்களின் வழித்தடம்” என்ற சிறப்பு நூல் வெளியீடு!!

வடக்கிலுள்ள தொன்மையான பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் விபரங்களை தொகுத்து வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் "சிவாலயங்களின் வழித்தடம்" என்ற சிறப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. வடக்கு மாகாண...

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

பல்வேறு டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டுனா, மெகரல் மற்றும் ஜெக் மெகரல்ஸ் ஆகிய டின் மீன்களுக்கே இவ்வாறு அதிபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது....

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய எழுவர் கைது!

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர்...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு.!

தியத்தலாவை - ஹப்புத்தளை ரயில் மார்க்கத்தில் 38 ஆவது ரயில் சுரங்கப் பாதைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை...

உயர் டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

உயர் டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

டவர் நாடக அரங்கப் பாடசாலை மூலம் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது இன்றைய...

நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டாரா? முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா.!

நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டாரா? முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா.!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்கள் இன்றைய தினம் 28.12.2024 ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இதன் போது ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,...

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு நேர்ந்த அசம்பாவிதம்!

அக்கரப்பத்னை பெல்மோரல் பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி அக்கரபத்தனை மன்ராசி பிரதேச வைத்தியசாலையில்...

Page 290 of 730 1 289 290 291 730

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.