இலங்கை செய்திகள்

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் 26.12.2024 வியாழக்கிழமை...

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சுனாமி ஞாபகார்த்த தினம் அனுஸ்டிப்பு.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சுனாமி ஞாபகார்த்த தினம் அனுஸ்டிப்பு.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்று(26) காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 20வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹாவில் கத்தமுல்...

கடலில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.!

கடலில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு.!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டியடி உமிரி பிரதேசத்தில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில் ஒருவரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!

கொழும்பு - காலி முகத்திடலில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது எவருக்கும் எந்தவித...

ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த...

நுவரெலியாவில் கொண்டாடப்பட்ட தேசிய பாதுகாப்பு தினம்.!

நுவரெலியாவில் கொண்டாடப்பட்ட தேசிய பாதுகாப்பு தினம்.!

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு தினத்தை நினைவுகூறும் விசேட நிகழ்ச்சியொன்று இன்று (26) நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது....

சிறுமி துஷ் – பிரயோகம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்.!

சிறுமி துஷ் – பிரயோகம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்.!

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது...

இனி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – சந்திரசேகரன்!

இனி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை – சந்திரசேகரன்!

இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை என யாழ்ப்பணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடத்தொழில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்!

2004.12.26ம் திகதியன்று உலகத்தின் பெருமளவான பகுதிகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய ஆழிப்பேரலையின் 20ம் ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கும் குறிப்பாகத் தமிழ்த்தேசத்தில்...

Page 283 of 715 1 282 283 284 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.