இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொ லை; கடற்படை சிப்பாய் தெரிவிப்பு.!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொ லை; கடற்படை சிப்பாய் தெரிவிப்பு.!

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட படு கொ லை செய்யப்பட்டு மட்டக்களப்பு எருமை தீவில் புதைக்கப்பப்ட்டுள்ளதாக கண்கண்ட சாட்சியான முன்னாள் கடற்படை வீரர்...

சீனாவின் அன்பளிப்பில் பருத்தித்துறையில் பொருத்து வீடு

சீனாவின் அன்பளிப்பில் பருத்தித்துறையில் பொருத்து வீடு

சீனாவால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வீடு ஒன்று பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது. சீன அரசால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருத்து வீடுகளில் ஒன்றே தற்போது பருத்தித்துறையில் அமைக்கப்பட்டுள்ளது....

ஜனாதிபதியின் நத்தார்தின வாழ்த்துச் செய்தி!!

சிறைகளில் போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் விசேட பணிப்பு!

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று...

இன்று முதல் மழையுடனான வானிலை!

இன்று முதல் மழையுடனான வானிலை!

இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம்...

அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின்  போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும்!

அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவரும்!

தற்போது ஆட்சியிலுள்ள அனுர அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என காணி உரிமைக்கான...

பிள்ளைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை!

பிள்ளைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு மருத்துவர்கள் எச்சரிக்கை!

பிள்ளைகள் பட்டாசு கொளுத்தும் போது விசேட அவதானம் செலுத்துமாறு பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் வைத்தியர்...

ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் இடமாற்றம்!

ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் இடமாற்றம்!

டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள லேக்ஹவுஸ் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய அலுவலகம் புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. கொழும்பு 01, ஜனாதிபதி...

வடக்குமாகாண ஆளுநரை சந்தித்த வடமராட்சி கிழக்கு இளைஞர்கள்!

வடக்குமாகாண ஆளுநரை சந்தித்த வடமராட்சி கிழக்கு இளைஞர்கள்!

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள் சந்தித்து வடமராட்சி கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் முதற்கட்டமாக அவசரமாக தீர்க்கப்பட...

சங்கானை வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு – அச்சத்தில் நோயாளர்கள்!

சங்கானை வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு – அச்சத்தில் நோயாளர்கள்!

யாழ்ப்பாணம் - சங்கானை வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும், வைத்தியசாலையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் வைத்தியசாலைக்கு...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு!

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

Page 270 of 716 1 269 270 271 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.