இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது – கனகராஜ் தெரிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது – கனகராஜ் தெரிவிப்பு!

இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்...

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.!

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.!

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி எஸ். பார்த்தீபன் நேற்று (01) தனது கடமைகளை கல்லடியில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார்....

பெருமளவான கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது!

பெருமளவான கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது!

இன்றையதினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை - தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது சொரம்பட்டு...

பொதுமக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புணர்வுடன் சேவையாற்ற வேண்டும்.!

பொதுமக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புணர்வுடன் சேவையாற்ற வேண்டும்.!

பொதுமக்களுக்கு அரச சேவை மீதுள்ள நம்பிக்கையீனத்தை மாற்ற வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும் என்று பருத்தித்துறை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான அறிவிப்பு.!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான அறிவிப்பு.!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண...

மக்களுக்கு அவசர எச்சரிக்கை; கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேரில் மோசடி!

மக்களுக்கு அவசர எச்சரிக்கை; கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேரில் மோசடி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப்பொதிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்...

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு அதிகரிப்பு.!

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு அதிகரிப்பு.!

சிறுநீரக நோயாளர் கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச...

விபத்தில் சிக்கிய ஆசிரியர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கிய ஆசிரியர் உயிரிழப்பு.!

கேகாலை - அவிசாவளை வீதி அட்டால பிரதேசத்தில் நேற்று மாலை வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக...

சற்றுமுன் கிளிநொச்சியில் பதற்றம்; இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு.!

சற்றுமுன் கிளிநொச்சியில் பதற்றம்; இனம் தெரியாத இரு சடலங்கள் மீட்பு.!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. A.35 பிரதான வீதியின் புளியம்பொக்கணை பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் இரண்டு ஆண்களின்...

நீரோடையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு.!

நீரோடையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு.!

புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று (02) காலை சடலம்...

Page 267 of 723 1 266 267 268 723

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.