இலங்கை செய்திகள்

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில், மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்...

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த வேம்பு!

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்த வேம்பு!

இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/166 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது வேப்பமரம் முறிந்து விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம்...

புதிய ஆண்டு பிறக்கும் போதும்,நாங்கள் வாழும் சூழலில் எத்தனையோ போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன!

புதிய ஆண்டு பிறக்கும் போதும்,நாங்கள் வாழும் சூழலில் எத்தனையோ போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன!

புதிய ஆண்டு பிறக்கும் போதும்,நாங்கள் வாழும் சூழலில் எத்தனையோ போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.இதனால் மக்கள் கொல்லப் படுவதோடு,அனாதைகளாக இடம் பெயர்கின்றனர்.எனவே ஜூபிலி ஆண்டில் உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள்...

பொலிஸாரின் வருடாந்த இடமாற்றம் மீண்டும் அமுலுக்கு!

பொலிஸாரின் வருடாந்த இடமாற்றம் மீண்டும் அமுலுக்கு!

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கான 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த இடமாற்றத்தை...

மன்மோகன் சிங்குக்கு சஜித் இரங்கல் தெரிவிப்பு!

மன்மோகன் சிங்குக்கு சஜித் இரங்கல் தெரிவிப்பு!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (31) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

நெடுந்தீவு பகுதிக்கு விஜயம் செய்த இளங்குமரன் எம்.பி!

நெடுந்தீவு பகுதிக்கு விஜயம் செய்த இளங்குமரன் எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன் இளங்குமரன், தீவகத்தின் கள நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்றையதினம் யாழ்ப்பாணம் - நெடுந்தீவிற்கு விஜயம் செய்தார். இதன்போது புனரமைப்புச் செய்யப்படாத வீதிகள்,...

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் சிறப்பான சேவையைச் செய்ய முடியும்!

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் சிறப்பான சேவையைச் செய்ய முடியும்!

கறைபடியாத கரங்களுடன் இருந்தால்தான் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையைச் செய்ய முடியும். கௌரவ ஜனாதிபதி அவர்களும் இதைத்தான் வலியுறுத்தியிருக்கின்றார்கள். எங்கள் அரசாங்கப் பணியாளர்கள் மக்களுக்கு சேவைவழங்கும் வகையில் எதிர்காலத்தில்...

கரைதுறைபற்று பொது விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு!

கரைதுறைபற்று பொது விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்ட முல்லைத்தீவு கரைதுறைபற்று பொதுவிளையாட்டு மைதானம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (31.12.2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த...

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

மாத்தளை, மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொனரவில பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (30) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை, மொனரவில பிரதேசத்தைச்...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு.!

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு.!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...

Page 265 of 715 1 264 265 266 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.