இலங்கை செய்திகள்

அரசியல் தீர்வு தொடர்பில்   அமெரிக்கத் தூதுவருடன் மனோ எம்.பி. கலந்தாய்வு!

அரசியல் தீர்வு தொடர்பில்   அமெரிக்கத் தூதுவருடன் மனோ எம்.பி. கலந்தாய்வு!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி....

லாப்ஸ் எரிவாயு விலை திருத்தம்!

லாப்ஸ் எரிவாயு விலை திருத்தம்!

லாப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்மானிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள்...

சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள்வழங்க நடவடிக்கை!

சாரதி அனுமதிப்பத்திரங்கள் ஒரு மாதத்திற்குள்வழங்க நடவடிக்கை!

அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குமார குணசேன...

கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!

கனிய மணல் அகழ்வு தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்!

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன் னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்...

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு!

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு!

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில்...

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் – இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்!

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் – இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்!

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள்...

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் உடலம் நீதிபதியின் முன்னிலையில் தோண்டப்பட்டது!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரின் உடலம் நீதிபதியின் முன்னிலையில் தோண்டப்பட்டது!

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் - கல்லூண்டாயில்...

கிழக்கு ஆளுனருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு!

கிழக்கு ஆளுனருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஆலய கேணியை சுத்தம் செய்தவர் மின்சாரம் தாக்கி சாவு!

வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப சாவடைந்தார்.குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… குறித்த...

தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு!

தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிவஞானம் சிறீதரன்...

Page 253 of 716 1 252 253 254 716

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.