யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது....
உல்லாசமாக இருக்க சென்ற எட்டு பேரை நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் இன்று மதியம் கைது செய்து உள்ளனர். இச் சம்பவம் இன்று...
ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் இருவரை வவுனியா விசேட அதிரடிப் படையினர் இன்று கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்...
அபுதாபியிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளைக் கடத்தி வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பயணி...
பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவியான சிறுமி ஒருவரை அச்சுறுத்தி தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பிய இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(5)...
யாழ்ப்பாணம் - மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுக சூரசம்ஹார உற்சவம் நேற்று (04.01.2025) மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான...
வடமராட்சி குடத்தனை மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தருசு மணி நேற்று(4) இரவு மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மைலோ கம்பெனியின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி...
கிளிநொச்சி கோரக்கன் காட்டுப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்த நபர் வீடொன்றில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில்...
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் கஜமுகசங்கார உற்சவம் நேற்று (04.01.2025) மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. விநாயகர் விரதத்தின் 20 ம் நாளான...