இலங்கை செய்திகள்

இடை நிறுத்தப்பட்டிருந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு.!

இடை நிறுத்தப்பட்டிருந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு.!

இடை நடுவில் அரச நிதியின்றி இடை நிறுத்தப்பட்டிருந்த சுமார் பத்து வீடுகள் ஜீவ ஊற்று அன்பின் கரம் ஸ்தாபகரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக அவர்களது பாரிய...

ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய ஆளுமையின் இறுதி நிகழ்வு இன்று.!

ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய ஆளுமையின் இறுதி நிகழ்வு இன்று.!

"ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) நேற்று பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை...

மின்சாரம் தாக்கி மூவர் பரிதாபமாக உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி மூவர் பரிதாபமாக உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது....

பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும்; சுமண ரத்ன தேரர்.!

பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க வேண்டும்; சுமண ரத்ன தேரர்.!

"வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம். எனவே, பாதுகாப்புத் தரப்புகள் விழிப்பாகவே இருக்க...

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

யாழில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது இன்றையதினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் இன்றையதினம் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன....

அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

அளுத்கமவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேகம பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாமின்...

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு!

பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நத்தரம்பொத பிரதேசத்தின் மகாவலி கங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் 69 வயதுடைய கொலொங்கஹவத்த, கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது...

சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை!

சடுதியாக அதிகரித்த மரக்கறி விலை!

பல பிரதேசங்களின் பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 01...

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில்..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில்..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய...

இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு!

இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு!

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில்...

Page 272 of 715 1 271 272 273 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.