இலங்கை செய்திகள்

சீமெந்துகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து.!

சீமெந்துகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து.!

வவுனியா ஒமந்தை பணிக்கர் நீராவியில் இன்று (02) சீமெந்துகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சீமேந்துகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியே...

வடமராட்சி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!

வடமராட்சி கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்.!

வடமராட்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட இழுவைமடியைப்...

திடீரென பழுதடைந்த பயணிகள் படகு; அதிர்ச்சியில் பயணிகள்.!

திடீரென பழுதடைந்த பயணிகள் படகு; அதிர்ச்சியில் பயணிகள்.!

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டிவர்களுக்கு நேர்ந்த கதி.!

யாழில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டிவர்களுக்கு நேர்ந்த கதி.!

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி சண்டித்தனம் செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு முச்சக்கரவண்டிகளும்...

மன்மோகன் சிங்கிற்கு சாணக்கியன், சுமந்திரன் இரங்கல்.!

மன்மோகன் சிங்கிற்கு சாணக்கியன், சுமந்திரன் இரங்கல்.!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக நாடாளுமன்ற...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்.! (2ம் இணைப்பு)

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பில் வெளியான தகவல்.! (2ம் இணைப்பு)

கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியின் கண்டாவளை பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ள பாலத்தின் புணரமைப்பு பணிகள் பல வருட காலமாக கைவிடப்பட்ட நிலையில், குறித்த...

மறைந்த மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன்.!

மறைந்த மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன்.!

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அஞ்சலி...

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது – கனகராஜ் தெரிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது – கனகராஜ் தெரிவிப்பு!

இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ்...

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.!

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.!

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட இலங்கை நிருவாக சேவை அதிகாரி எஸ். பார்த்தீபன் நேற்று (01) தனது கடமைகளை கல்லடியில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றார்....

பெருமளவான கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது!

பெருமளவான கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது!

இன்றையதினம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை - தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது சொரம்பட்டு...

Page 258 of 715 1 257 258 259 715

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.