கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு.!

கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு.!

சுதந்திரபுரம் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டடுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம்...

தந்தையின் நினைவாக பிள்ளைகளால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.!

தந்தையின் நினைவாக பிள்ளைகளால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 4ஆம்...

பண ஆசையைக் காட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!

பண ஆசையைக் காட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவரும் , அவரது கணவரும், மற்றொரு பெண்ணும் நேற்றையதினம் கைது...

புதுக்குடியிருப்பில் ‘தூய்மையான இலங்கை’ செயற்திட்டத்தில் சிரமதானப் பணி.!

புதுக்குடியிருப்பில் ‘தூய்மையான இலங்கை’ செயற்திட்டத்தில் சிரமதானப் பணி.!

ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் திட்டமானது புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில்...

வடக்கில் பல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!

வடக்கில் பல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர்...

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்யா அகதிகளை நாடுகட்த்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு...

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு.!

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் கடமைகளை பொறுப்பேற்பு.!

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த...

தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள்! 

தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள்! 

முல்லைத்தீவு மாவட்டம், விசுவமடு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தின நினைவேந்தலைச் சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார...

காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது!

காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து பாரிய மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இது...

அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்!

அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபால மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச்சேர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்குமிடையிலான...

Page 13 of 19 1 12 13 14 19

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.