யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வாராந்தம் நடாத்தப்படும் நிகழ்வில் இன்றைய தினம் முருக பக்திபாடல்களை திருவாவடுதுறை ஆதீன...
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியின் தரம் 6 புகுமுக மாணவர்களுக்கான கால்கோள் விழா நேற்று (11.04.2025) காலை 8.00 மணிக்கு அதிபர் திரு. வசந்தன் தலைமையில் நடைபெற்றது....
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திர பொங்கல் நிகழ்வில் கடந்த 04.04.2025 புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் புத்தூர் சென்றுஅங்கிருந்து மாட்டு வண்டில்கள்...
தவக்கால சிலுவைப்பாதையும் வழிபாடும் இன்று பிற்பகல் குடத்தனை மடுமாத ஆலயத்தில் இடம் பெற்றது. குடத்தனை பொற்பதி ராயப்பர் தேவாலயத்திலிருந்து புறப்பட்ட சிலுவைப்பாதையும், மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து புறப்பட்ட...
திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடார்ந்த பிரம்மோற்ஸவத்தின் தீர்த்த உற்சவம் இன்று (11) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.இதன்போது அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி...
நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்தி தரிசனம். முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா...
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இன்று 09.04.2025 கெக்கரி கண்ணுருவையிட் என்னும் புதிய வகை இனம் பரீட்சாத்தமாக...
புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில்...
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. அரச உத்தியோத்தர்களுக்கான 100...
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவானது இன்று (10) அம்பிகையின் பக்தர்களின் பேராதரவுடன் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக...