நிகழ்வுகள்

வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு வழிபாடுகள்.!

வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு வழிபாடுகள்.!

நாடளாவிய ரீதியில் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (14.042025) அதிகாலை 2.29 மணிக்கு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன....

புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா.!

புத்தாண்டு தினத்தில் சிறப்பாக இடம்பெற்ற அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா.!

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும்...

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு வருட சிறப்பு பூசைகள்..!

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு வருட சிறப்பு பூசைகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புத்தாண்டு சிறப்பு பூசைகள் இன்று அதிகாலை முதல் ஆலய பிரதம குரு சுதர்சன கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில்...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட சிறப்பு பூஜை.!

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட சிறப்பு பூஜை.!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில், தமிழ் விசுவாவசு புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார...

ஊடகவியலாளர் ஜெகனின் “புழுங்கலரிசியும் புழுக்கொடியலும்” நாட்டார் இலக்கிய நூல் வெளியீடு.!

ஊடகவியலாளர் ஜெகனின் “புழுங்கலரிசியும் புழுக்கொடியலும்” நாட்டார் இலக்கிய நூல் வெளியீடு.!

ஆய்வாளர் ஜெயம் ஜெகனின் புழுங்கலரிசியும் புழுக்கொடியலும் எனும் நாட்டார் இலக்கிய நூல் இன்றையதினம் (13.04.2025) புதுக்குடியிருப்பு இஷானியா கலாமன்றத்தில் வைத்து வெளியிடப்பட்டிருந்தது. ஆய்வாளரும், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான...

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நிறைவுக்கு வந்த தவக்கால ஆன்மிக எழுச்சித் திருப்பயணம்.!

கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நிறைவுக்கு வந்த தவக்கால ஆன்மிக எழுச்சித் திருப்பயணம்.!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம் நேற்றுடன் (12) முடிவடைந்தது. கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய பங்குத்தந்தை தலைமையில் கடந்த...

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல்.!

சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கல்.!

தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் தெனியாயவில் உள்ள 30 தோட்டங்களில் 18 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான புத்தகைப் பை நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டது....

சித்திரைப் புத்தாண்டு பிறக்கும் நேரம்!

சித்திரைப் புத்தாண்டு பிறக்கும் நேரம்!

விசுவாவசு என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, நாளை மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி,...

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகள்.! (சிறப்பு இணைப்பு)

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகள்.! (சிறப்பு இணைப்பு)

முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு...

மாமுனை நாகதம்பிரான் ஆலய பங்குனிப் பொங்கல் விழா…!

மாமுனை நாகதம்பிரான் ஆலய பங்குனிப் பொங்கல் விழா…!

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை நாகதம்பிரான் ஆலய பங்குனிப்பொங்கல் விழா இன்று (12) நாகதம்பிரான் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது. வரலாற்று சிறப்புமிக்க நாகதம்பிரான் ஆலயமான...

Page 1 of 8 1 2 8

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.