எதிர்வரும் (06) திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள, தேசிய மக்கள் சக்தியின் இந்திக விஜேய விக்ரம தேர்தல்...
சுமந்திரன், சிறீதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என சுயேட்சைக்குழுவில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை இன்று அறிவித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் ஏற்பாடு...
தேசியக் கட்சிகளுக்கு போடும் வாக்கு நமக்கு நாமே சூனியம் வைப்பது போன்றது என வவுனியா மாநகர சபையில் பசு சின்னத்தில் சுயேட்சைக் குழு -02 இல் போட்டியிடும்...
சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள்...
ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தி எமது மாவட்டத்தின் அபிவிருத்தியை மேம்படுத்த அனைவரும் கை கொடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின்...
"இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள ஒரேயொரு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரிக்க வேண்டும்." -...
தேசிய மக்கள் சக்தியினர் ஊழல்வாதிகள், மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நேற்று நடைபெற்ற மே தினத்திற்கு செலவுசெய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சாக்களின் சகோதரர்களாக மாறி, வாக்கு வேட்டைக்காக இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சாடினார்....
நாவிதன்வெளி பிரதேச சபை சாளம்பைக்கேணி பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ் அவர்களை ஆதரித்து (02) இப்...
சமூக மாட்சியை நிலைகுலையச் செய்யும் நெருக்குவாரங்களின் மேல் நின்று, வடக்கு கிழக்கின் உள்ளூர் அதிகார சபைகளை கைப்பற்றிவிட வேண்டும் என்ற அரசின் துடிப்பு, தமிழினத்தை அரசியல் ரீதியில்...