நேற்றையதினம் (26) கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜெ....
விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பெருமளவான விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என வடக்கு...
கிளிநொச்சி 55காலாற்படையினரின் ஏற்பாட்டில் நத்தார் தின நிகழ்வு கிளிநொச்சி நெலும்பியச வில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர்...
சுனாமி ஆழிப்பேரலையின் 20வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. தேசியக்கொடி...
பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று(25) பரந்தன் பேரூந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன், கிளிநொச்சி...
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தியும் ஜனாதிபதிக்குரிய மகஜர் கையளிப்பதற்கான கண்டனப் பேரணி கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பமாகி தற்போது மாவட்ட செயலகம்...
மீனவர்களுக்கென சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு...
கட்சியின் தோல்விக்கான அக புறக்காரணிகளை கண்டு அவற்றை செழுமைப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்ள தயார் என ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்....
மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் ஒன்று கூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது....