இலங்கை செய்திகள்

மதுபான அனுமதி பத்திரங்கள் பெற்றுக் கொண்டவர்களின் விபரம் விரைவில் !

மதுபான அனுமதி பத்திரங்கள் பெற்றுக் கொண்டவர்களின் விபரம் விரைவில் !

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 03 கோடி ரூபா முதல் 04...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் குழப்பமான தகவல்கள் – ஷானி அபேசேகர !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் குழப்பமான தகவல்கள் – ஷானி அபேசேகர !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சுனந்த...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைது !

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைது !

டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுகங்முவ பொலிஸ்...

மூடப்பட்டிருந்த வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு !

மூடப்பட்டிருந்த வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு !

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....

6 வருட கல்விச் சேவையிலிருந்து உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஓய்வு பெறுகிறார்.

6 வருட கல்விச் சேவையிலிருந்து உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஓய்வு பெறுகிறார்.

36 வருட கால கல்விச் சேவையிலிருந்து சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெறுகிறார். சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களாக...

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம் !

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று நியமனம் !

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தகவல் வௌியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்தார். இதன்படி,...

உத்தியோகபூர்வ வௌிநாட்டு கையிருப்பில் அதிகரிப்பு !

உத்தியோகபூர்வ வௌிநாட்டு கையிருப்பில் அதிகரிப்பு !

2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் நாட்டில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது....

உர நிவாரணத்தை 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

உர நிவாரணத்தை 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டயாருக்கு 15,000 ரூபாவில் இருந்து 25000 ரூபாய் வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு...

நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்- ஜப்பான் !

நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்- ஜப்பான் !

ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பான் அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. இன்னிலையில் 11 திட்டங்கள் விரைவில்...

ஜனாதிபதியால் ஆயுதப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியீடு !

ஜனாதிபதியால் ஆயுதப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி வெளியீடு !

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (27) முதல் அமுலுக்கு...

Page 812 of 1003 1 811 812 813 1,003

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.