குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட இருவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட இருவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூரியவெவ, மகாவலி, பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 35, 40 வயதுடையவர்கள் ஆவர்....
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என...
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடி, ஊர்...
கணேமுல்ல சஞ்சீவ கொ லைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸார்...
சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலி யல் ரீதியாக துன்புறுத்த முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
ஹட்டன் வழியாக சிவனொளிபாதமலைக்கு பல்வேறு போதைப்பொருட்களை கொண்டு சென்ற 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிவனொளிபாதமலைக்கு பல்வேறு போதைப்பொருட்களை எடுத்துச் செல்லும் நபர்களைக் கைது செய்வதற்காக...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகளிலும் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (15) இடம் பெற்றது. திருகோணமலை தலைமையகப்...
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் பொதுச்சபை கூட்டமும் நேற்றையதினம் வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி கஜானா கெங்காதரன்...
ஒரு வெளிநாட்டு தூதுவர் ஒருவருக்கு இருக்க வேண்டிய பண்புகளை தாண்டி தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜே.வி.பி கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இலங்கைக்கான சீனத்தூதுவர் யாழில் வெளியிட்ட...