இலங்கை செய்திகள்

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள் – இரா.சாணக்கியன் தெரிவிப்பு..!

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள் – இரா.சாணக்கியன் தெரிவிப்பு..!

"அரசியல் தீர்வைக் கோரி வருவதை, முற்றாக அவ்வாறு ஒரு தேவை இல்லை. தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான...

மட்டக்களப்பில் மாணவி ஒருவர் திடீர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பில் மாணவி ஒருவர் திடீர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று காலை பாடசாலையில் வைத்து ஏற்பட்ட திடீர் சுகயீனத்தையடுத்து களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொண்டு...

ரீச்ஷாவுக்கு விஜயம் செய்த ஆளுநர் வேதநாயகன்..!

ரீச்ஷாவுக்கு விஜயம் செய்த ஆளுநர் வேதநாயகன்..!

வடக்கில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டறியும் வகையில், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா பூங்காவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25.04.2025)...

வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் ஏல விற்பனை..!

வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் ஏல விற்பனை..!

யாழ் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் இன்று (25) காலை 9 மணியளவில் ஏல விற்பனை யாழ் மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவ்...

85 குடும்பங்களுக்கு உலருணவு அற்ற பொதிகள் வழங்கி வைப்பு..!

85 குடும்பங்களுக்கு உலருணவு அற்ற பொதிகள் வழங்கி வைப்பு..!

யாழ் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தில் இன்று (25) காலை 10 மணியளவில் ஆழியவளை,உடுத்துறை,வத்திராயன்கிராமங்களில் கடந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களை தெரிவு செய்து இலங்கை...

யாழில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா..!

யாழில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா..!

ஈழத்து தமிழியல் த.சண்முகசுந்தரம் தமிழியல் சுவடுகள் நூற்றாண்டு விழாக்கால நூல் வெளியீடானது இன்றைய தினம் தெல்லிப்பழையில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி ; உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிதி மோசடி ; உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தல்..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வழங்கப்பட்ட...

கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலப் பயன்பாடு குறித்து கலந்தாய்வு.!

கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலப் பயன்பாடு குறித்து கலந்தாய்வு.!

இன்றைய தினம் கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடும் விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் எதிர்காலப் பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும்...

சொந்தக் காணிகள் இருந்தும் அதன் பயனைப் பெற முடியாது தவிக்கின்றோம்; மக்களின் ஆதங்கம்.!

சொந்தக் காணிகள் இருந்தும் அதன் பயனைப் பெற முடியாது தவிக்கின்றோம்; மக்களின் ஆதங்கம்.!

வட்டுவாகல் கோத்தபாய கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளின் விடுவிப்பு தொடர்பாக வட்டுவாகல் கிராம மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இன்றையதினம் (25.04.2025) கலந்துரையாடல்...

மீனவத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி.!

மீனவத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சாரதி.!

நேற்றையதினம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் சாரதி முல்லைத்தீவு - கேப்பாபிலவு மீனவ சங்க தலைவர் ஒருவரை தாக்கிய நிலையில் அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்....

Page 5 of 864 1 4 5 6 864

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.