வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இரத்தான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சமுதாயப் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தேவையை முன்னிட்டு குறித்த...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் தரம் 4 வகுப்பிற்கான வேலைத்திட்டத்தை பெற சென்ற தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர் தாமதமாக தருவதாக கூறிய வர்த்தக நிலைய உரிமையாளருக்கு ஆட்களை...
பாடசாலைக்கு மத்தியஸ்தம் என்ற தொனிப் பொருளில் மத்தியஸ்தர் சபை தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் இன்று (27.01) இடம்பெற்றது. வவுனியா, செட்டிகுளம் பிரதேச...
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் இன்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா மன்னார் வீதியில் வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்தில்...
மூத்த ஊடகவியலாளரும் ஆய்வாளருமான அருணா செல்லத்துரையின் 'இராவணனார்' லங்கா பாங்கு; என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது....
வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை....
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்ற பாரம்பரிய பொருட் கண்காட்சியும் பொங்கல் திருவிழாவும் பாரம்பரிய பொருட் கண்காட்சியும், பொங்கல் திருவிழாவும் வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று சிறப்பாக இடம்பெற்றது....
வவுனியா மன்னார் பிரதான வீதியில் குருமன்காடு - பட்டானிச்சூர் இடைப்பட்ட வயல் நிலங்களில் தொடர்ந்தும் மண்கள் கொட்டப்பட்டு அவைகளை மேட்டு நிலங்களாக மாற்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள்...
வவுனியா சூடுவெந்தபுலவு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து மீது இனந்தெரியாதநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த...
வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் மாணவர்களை சில பாடங்களுக்கு B5 கொப்பி பயன்படுத்துமாறு ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக பெற்றோர்களிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வவுனியா தெற்கு கல்வி...