வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.!

வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.!

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்...

பட்டலந்தை போன்று வடக்கில் பல வதை முகாம்கள் இருந்தன: அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை.!

பட்டலந்தை போன்று வடக்கில் பல வதை முகாம்கள் இருந்தன: அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை.!

பட்டலந்தை போன்று வடக்கில் பல வதை முகாம்கள் இருந்தன. அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (27.03)...

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு செய்தியை சொல்ல வேண்டும்!

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு செய்தியை சொல்ல வேண்டும்!

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என...

உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம் மக்கள் நலத் திட்டங்களுக்காக சென்றடைய வேண்டும்! 

உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம் மக்கள் நலத் திட்டங்களுக்காக சென்றடைய வேண்டும்! 

உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம் நிரந்தர வைப்புக்கானது அல்ல. அது மீள மக்கள் நலத் திட்டங்களுக்காக சென்றடைய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட...

உறவினருக்கு வாக்களிக்குமாறு பெண் கிராம அலுவலர் ஒருவர் கோருவதாக குற்றச்சாட்டு ! 

உறவினருக்கு வாக்களிக்குமாறு பெண் கிராம அலுவலர் ஒருவர் கோருவதாக குற்றச்சாட்டு ! 

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்ட பகுதியில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவர் தான் கடமையாற்றும் கிராமத்தில் போட்டியிடும் தனது உறவினருக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது....

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா நகரில் அமைந்துள்ள வாடி வீட்டில் இந்நிகழ்வு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள்.!

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள்.!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையட்டு கலந்துரையாடினர். வவுனியாவிற்கு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய...

15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை செலுத்த தேவையில்லை.!

15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை செலுத்த தேவையில்லை.!

வவுனியா மாநகர சபையின் 15 வீதத்தால் அதிகரித்த தற்போதைய சோலை வரியை தற்போது செலுத்த தேவையில்லை. புதிய சபை அமைந்த பின் அதன் தீர்மானத்திற்கு அமைய செலுத்த...

தாண்டிக்குளம் ஐயனார் ஆலய மணவாளக்கோல விஞ்ஞாபனம்.!

தாண்டிக்குளம் ஐயனார் ஆலய மணவாளக்கோல விஞ்ஞாபனம்.!

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலய மணவாளக்கோல விஞ்ஞாபனம் இன்று இடம்பெற்றிருந்தது. குரோதி வருடம் பங்குனி மாதம் 11ம் நாளான இன்றையதினம் திருவோணம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

வவுனியா, புதிய சாளம்பைக்குளம், மஸ்ஜிதுல் அக்ஸா ஜீம்மா பள்ளியில் இப்தார் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேக் என்.பி.ஜீனைத் மதனி...

Page 1 of 28 1 2 28

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.