வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....
















