ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால், அடுத்தகட்ட பதிலடி, அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் வெளியிட்டுள்ள அறிககையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஷம் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன், மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஈரான் ராணுவம் இந்த அறிக்கையை வெளியிட்டது.
தங்கள் பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள், அதற்கு உதவுபவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்கவும் தங்களது படைகள் தயங்காது என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related Posts
இந்தியாவின் ருத்ரா எம்-2 ஏவுகணைச் சோதனை வெற்றி!
ருத்ரா எம்-2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ருத்ரா எம்-2 ஏவுகணை, எதிரி நாடுகளின்...
மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை ஒன்று பதிவாகியுள்ளது!
சூரியனிலிருந்து மிக சக்திவாய்ந்த சூரியப் பேரலை (Solar Flare) ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விண்வெளி வானிலை கண்காணிப்பு மையம்...
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே போர் நிறுத்தம்!
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவின் எதிர்காலத்தை இரு இறையாண்மை கொண்ட அரசாங்கங்களே...
ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!
குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கோளாறால் ஏற்பட்டது என்ற ஈரானின் குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய...
ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம்’ நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி தன்னிச்சையாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான ‘போர் அதிகார தீர்மானம்’அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும்...
ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் முடக்கம்!
குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் முதலாவது முனையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை அடுத்து, அங்கிருந்த வானூர்தி போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டு,...
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு (Thaksin Shinawatra) மன்னரின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து,...
குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்!
குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர்...
இங்கிலாந்தில் எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை !
பகைமை நாடுகளின் ஆளில்லா விமான தாக்குதல்களால் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புப்...
மலேசியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தடை
மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளது. குழந்தைகளின் இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின்...










