சுழியில் சிக்குண்ட 3அமெரிக்க பிரஜைகளை காப்பாற்றிய பொலிஸார்!
திருகோணமலை – டொக்கியாட் வீதி Rainbow Hotel க்கு பின்னால் உள்ள கடற்கரையில் நேற்றைய (28) தினம் மாலை 06.45 மணி அளவில் குளித்து கொண்டிருந்த 3அமெரிக்க...
திருகோணமலை – டொக்கியாட் வீதி Rainbow Hotel க்கு பின்னால் உள்ள கடற்கரையில் நேற்றைய (28) தினம் மாலை 06.45 மணி அளவில் குளித்து கொண்டிருந்த 3அமெரிக்க...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்கு, மக்கள் சீன குடியரசினால் வழங்கப்பட்ட, நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி...
கூட்டுறவு சங்கம் முன்னைய காலத்தில் எவ்வாறு இருந்தது, இப்போது எவ்வாறு இருக்கிறது என சிந்திக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் செயலிழந்த நிலையில் சென்றுகொண்டு இருக்கின்றது. கூட்டுறவு துறையை...
கிளிநொச்சி திருவையாறு நீர்வேலி ஆகிய இடங்களில் வசித்து வந்த மூத்தஎழுத்தாளரும்,நீந்திக்கடந்த நெருப்பாற்றின் நூலாசிரியரும்,கலைஞரும்,ஓய்வு பெற்ற திருவையாறு உபதபால் அதிபருமான நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் இன்று 29/12/2024 இல்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம்...
அவுஸ்திரேலியா கடற்கரையில் இன்று (28) சுறா தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த...
சாவகச்சேரி - மீசாலை பகுதியில் வீடு புகுந்து நகைகள் மற்றும் டொலர்கள் என்பவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரும் அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும் நேற்றையதினம் (27) சாவகச்சேரி...
அர்ச்சுனா எம்பி யூடிடயூப்பில் ஹீரோவாக இருக்கலாம் நிஜத்தில் ஹீரோவாக இருந்தால் செய்து காட்டலாம் என எம் .கே . சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும்...
பாரளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார் இக்கலந்துரையாடலில் யாழ்...