27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்விபத்து செய்திகள்

சற்று முன் கோர விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

(படங்கள் இணைப்பு)

மஸ்கெலியா நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேக காரணமாக கட்டுப்பாட்டை இழந்து நிலையில் முன்னாள் வந்த வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டி தடம் புரண்டு இருவர் சம்பவ இடத்திலேயே பலி.

மேலும் இரண்டு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளார்கள்.

இவ் விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்

இறந்த சடலம் சம்பவம் நடந்த மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த பகுதியில் சாலையில் உள்ளது.

Related posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 வயது சிறுமி உலக சாதனை!

User1

கிளிநொச்சியில் மீ்ட்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம்

sumi

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு !

User1

Leave a Comment