28.2 C
Jaffna
September 8, 2024
இலங்கை செய்திகள்

அநுரகுமாரவைச் சந்தித்தார் ஜெய்சங்கர்

புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்து இன்று பேச்சு நடத்தினார்.

கலாநிதி ஜெய்சங்கர் தனது ருவிற்றர் பதிவில், “எங்கள் இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இது ஒரு நல்ல விவாதம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசப்பட்டது ”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிறுமி வன்புணர்வு; சந்தேகநபர் தற்கொலை

sumi

குடியிருப்பு காணிகளை  அபகரிக்க வேண்டாம் என கோரி கப்பல் துறை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்

User1

தமிழர் பகுதியில் பெரும் சோகம்-இருவர் பலி..!

sumi

Leave a Comment