• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

திக்கம் வடிசாலை தொடர்பாகச் சொல்லப்படுவது அப்பட்டமான பொய் – ஈ.பி.டிபி குற்றச்சாட்டு..!

Thamil by Thamil
April 26, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
திக்கம் வடிசாலை தொடர்பாகச் சொல்லப்படுவது அப்பட்டமான பொய் – ஈ.பி.டிபி குற்றச்சாட்டு..!
Share on FacebookShare on Twitter

திக்கம் வடிசாலை தொடர்பாகச் சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (26.04.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “திக்கம் வடிசாலையை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்துடன் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சம்மந்தப்படுத்தும் வகையில் சில ஊடகங்களி்ல் செய்தி வெளியாகியுள்ளது.

உண்மையில், பனை அபிவிருத்தி சபையுடன் சம்மந்தப்பட்டவர்களினால் அவ்வாறான தகவல் வெளிப்படுத்தப்பட்டிருப்பின், அதில் எந்தவித உண்மைளும் இல்லை என்பதை பொறுப்புடன் கூற விரும்புகின்றோம்.

ADVERTISEMENT

உண்மையில், கடந்த அரசாங்க காலத்தில் கைத்தொழில் சார்ந்த துறைசார் அமைச்சிற்கும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்து வைத்திருந்ததே எமது செயலாளர் நாயகம் தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இல்லாது விட்டிருந்தால், திக்கம் வடிசாலையை குறித்த நிறுவனம் பொறுப்பெடுத்து தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கும்.

தோழர் டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரையில், எமது வளங்கள், எமது தனித்துவ அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உணர்வுபூர்வமாக உறுதியான நிலைப்பாட்டை உடையவர்.

அதனடிப்படையில் திக்கம் வடிசாலை வெளிநாட்டு நிறுவனத்தின் கைகளுக்கு செல்லுமாயின், அதனால் கிடைக்கும் வருமானத்தின் கணிசமான பகுதி அவர்களினால் எடுத்துச் செல்லப்பட்டு விடும் என்பதுடன், வருமான நோக்கங்களுக்காக முதலீட்டாளர்களினால் எமது பிரதேச உற்பத்திகளின் தனித்தவத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து கொண்டு, திக்கம் வடிசாலை எமது பிரதேசங்களைச் சேர்ந்த துறைசார் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வடிசாலை செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்.

அதனடிப்படையில் கடந்த அரசாங்க காலத்தில் வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான புறச்சூழல்களை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.

இருந்த போதிலும், ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை சந்தித்த எமது செயலாளர் நாயகம், கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்க தீர்மானி்க்கப்பட்ட நிலையில், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான பட்டியலை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். அந்த பட்டியலில் திக்கம் வடிசாலை விவகாரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திக்கம் வடிசாலை விவகாரத்தில் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தவறான முறையில் சம்மந்தப்பட்டிருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், துறைசார் அமைச்சினால் உரிய நியமங்களை பின்பற்றி செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்றை பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர் சபையின் தீர்மானத்தினால் இரத்து செய்ய முடியும் என்பதும் மக்களை ஏமாற்றும் கருத்தாகவே இருக்கின்றது” என்று சுட்டிக்காட்டினார்.

Thamil

Thamil

Related Posts

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

by Thamil
May 29, 2025
0

பொகவந்தலாவ - டியன்சின் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக பலத்த சந்தேகம் நிகழ்வதாக தெரிய வருகிறது....

யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

by Thamil
May 29, 2025
0

யாழில் பென்ட்ரைவினை (Pendrive) இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்றைய தினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை...

600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

by Thamil
May 29, 2025
0

யாழ் வடமராட்சிக் கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி வேட்பாளர்கள் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி...

இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

by Thamil
May 29, 2025
0

இலங்கை வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் இன்றைய தினம் (29) வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். அரச...

வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

by Thamil
May 29, 2025
0

வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா இன்று (29.05) பாடாசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து...

அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

by Thamil
May 29, 2025
0

போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்து ஒன்றின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பத்து நாட்களுக்குள் பேருந்தை சீரமைக்காவிடில் பேருந்திற்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும்...

மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

by Thamil
May 29, 2025
0

மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய...

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

by Mathavi
May 29, 2025
0

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது....

மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

by Mathavi
May 29, 2025
0

மன்னார் மற்றும் செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Load More
Next Post
14 வயது சிறுமியை துஷ் – பிரயோகம் செய்த மூவர் கைது..!

14 வயது சிறுமியை துஷ் - பிரயோகம் செய்த மூவர் கைது..!

தேர்தல் சட்டங்களை மீறிய 28 வேட்பாளர்கள் கைது..!

தேர்தல் சட்டங்களை மீறிய 28 வேட்பாளர்கள் கைது..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் – இ.சாணக்கியன் வேண்டுகோள்..! 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் - இ.சாணக்கியன் வேண்டுகோள்..! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி