• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் நிறைவுக்கு வரும் சிவனடிபாத மலை பருவகாலம்.!

Mathavi by Mathavi
April 9, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் நிறைவுக்கு வரும் சிவனடிபாத மலை பருவகாலம்.!
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் வைகாசி விசாக பெளர்ணமி தினத்தில் சிவனடி பாத மலை பருவகாலம் நிறைவுக்கு வருகிறது.

அதற்கான குழுக் கூட்டம் இன்று சிவனடி பாத மலைக்கு பொறுப்பான பௌத்த மத தேரர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் நல்லதண்ணி கிராம உத்தியோகத்தர் கேட்போர் கூடத்தில் இன்று 8 ம் திகதி மதியம் 2 மணிக்கு இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் மற்றும் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர்கள் இப் பகுதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள், மின்சார சபையினர், தேசிய நீர் வடிகால் திணைக்களம் அதிகாரிகள், அரச பேருந்து, தனியார் பேருந்து, ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரிகள், லக்சபான இராணுவ முகாம் அதிகாரி உட்பட நல்லதண்ணி நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

வைகாசி விசாக பௌர்ணமி நாளில் முடிவுக்கு வரும் பருவ கால அன்றைய நாளில் சுவாமிகள் இரத்தினபுரி பலாபத்பள வழியாகவும், நல்லதண்ணி நோட்டன் பிரிட்ஜ் வழியாகவும், பொகவந்தலாவ வழியாக கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாமிகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் லக்சபான இராணுவ முகாம் சிப்பாய்களால் மலை உச்சியில் இருந்து மிகவும் பாதுகாப்பான முறையில் பல்லக்கில் வைத்து நல்லதண்ணி நகருக்கு கொண்டு வரப்பட்டு வாகனங்கள் மூலம் இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜ மஹா விகாரைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

Mathavi

Mathavi

Related Posts

வாவிக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

வாவிக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

by Mathavi
May 29, 2025
0

கொழும்பில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு, கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகொட பிரதேசத்தில் உள்ள வாவிக்கு அருகில் இருந்தே இந்தச் சடலம்...

வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்தி; ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை.!

வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்தி; ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை.!

by Mathavi
May 29, 2025
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டை போடும் விதத்தில்...

இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு ஆளுநர் நேரில் சென்று அஞ்சலி.!

இந்தியத் துணைத் தூதரக அதிகாரியின் பூதவுடலுக்கு ஆளுநர் நேரில் சென்று அஞ்சலி.!

by Mathavi
May 29, 2025
0

வாகன விபத்தில் உயிரிழந்த இந்தியத் துணைத்தூதரக அதிகாரி அமரர் சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் சர்மாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்....

வயலுக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு.!

வயலுக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு.!

by Mathavi
May 29, 2025
0

மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்...

நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்.!

நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்.!

by Mathavi
May 29, 2025
0

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (29) மாலை முதல் மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய...

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டி..!

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டி..!

by Thamil
May 28, 2025
0

அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப் போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. குறிந்த போட்டியானது திருக்கோவில் வலயக்...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

by Thamil
May 28, 2025
0

காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

by Thamil
May 28, 2025
0

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் ஒருவரின் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர். எம்பிலிட்டிய ஜயசிங்க...

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

by Thamil
May 28, 2025
0

மட்டக்களப்பு - திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றின் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (28)இடம்பெற்றுள்ளதாக...

Load More
Next Post
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.!

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.!

அயலில் வசித்து வந்த நபர்களின் தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு.!

அயலில் வசித்து வந்த நபர்களின் தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு.!

வீடுகள் திடீர் சுற்றிவளைப்பு; அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்.!

வீடுகள் திடீர் சுற்றிவளைப்பு; அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி