• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 28, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோதிகளின் ஆதிக்கத்தை தடுத்து மீனவ மக்களை வாழவிடுங்கள்!

Bharathy by Bharathy
February 22, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோதிகளின் ஆதிக்கத்தை தடுத்து மீனவ மக்களை வாழவிடுங்கள்!
Share on FacebookShare on Twitter

வடபகுதிக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுத்து, மீனவமக்களை நிம்மதியாக வாழவிடுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் 22.02.2025இன்று பாராளுமன்றில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது.

குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வழிமொழிந்து கருத்துத்தெரிவித்ததுடன், ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மிமென, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோரும் இப்பிரேரணை முன்வைத்தமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் குறித்த பிரேரணையை சபையில் முன்வைத்தமைக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், வடபகுதியில் இடம்பெறும் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பதிலளித்தார்.

ADVERTISEMENT

குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்ததாவது,

கடற்றொழிலில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை சட்டவிரோதிகள் செய்து வருவதால் உண்மையான மீனவர்கள், மீனவக் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்டுகின்றார்கள் அரசாங்கம் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத தொழில்களை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும்.

வடக்கு கடல் இப்போது சட்டவிரோதிகளின் ஆளுகையில் காணப்படுகின்றது.

சுருக்குவலை வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் டைனமற் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களால் வடக்கு கடல் நிரம்பிஉள்ளது. சட்டத்துக்கு புறம்பான வகையில் சட்டவிரோதிகளின் ஆட்சி வடக்கு கடலிலே நடக்கின்றது. அமைச்சர் அவர்களே உங்களுடைய ஆட்சி வடக்கு கடலிலே இல்லை.

வடக்குமாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகியநான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள், மீனவக்குடும்பங்கள் அதிகமாக உள்ளனர். மீன்பிடியாளர்களைத்தவிர பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்கின்றார்கள். 10,500ற்கும் மேற்பட்ட பெண் தலைமைக்குடும்பங்கள் கூட இதனை நம்பி வாழ்கின்றார்கள்.

முன்பு இப்படி சட்டவிரோத தொழில்கள் இல்லை. மீனவ சமூகம் மிகவும் செழிப்பாக இருந்தார்கள். இப்போது மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே. முன்னைய ஆட்சியாளர்கள் சட்டவிரோதிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தால் இப்போது விரிவடைந்து கடல்முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

இதனைத் தடுக்கவேண்டியவர்களான கடற்றொழில் திணைக்களங்கள், கடற்படையினர், பொலிசார் கையாலாகாதவர்களாக காணப்படுகின்றார்கள். இடைக்கிடை சிலரைக் கைதுசெய்கின்றார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு கடற்பகுதிகளைப் பொறுத்தவரையில் காப்பாற்றப்படவில்லை.

மீனவ மக்களில் பலர் இந்த தொழிலை விட்டுவிடலாமோ என்று எண்ணுமளவுக்கு நிலமை மோசமாகின்றது. நாட்டின் கடல்பகுதியில், கணிசமான பகுதி வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. இதனை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் மீன்இனத்தின் உற்பத்தி குறைந்து மீன் இனம் அழிக்கப்படும். மீன்வங்கி என்று சொல்லப்படும் வடபகுதிக் கடலில் மீன்கள் அற்றநிலை உருவாகலாம்.

இதனைச், சட்ட விரோதிகளின் செயற்பாடுகளை நீங்கள் தடுப்பீர்களா? இல்லையா? என்பதை வடக்கு மீனவர்களுக்கு சொல்லவேண்டும். சட்டம் ஒழுங்கை இந்த விடயத்தில் காப்பாற்றுவீர்களா? என்று எமது மீனவ சமுதாயத்திற்கு கடற்றொழில் அமைச்சரே நீங்கள் சொல்லவேண்டும்.

எமது கடற்பகுதியில் சட்டவிரோதிகளின் ஆதிக்கங்கள் கூடிவிட்டது. இந்த நிலமைகளைத் தடுக்கவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படவேண்டும் என அழுத்தமாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எமது கடற்பரப்பில் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கும் விடயத்திற்கு எமது மீனவர்கள் பூரணஒத்துழைப்பையும் ஆதரவினையும் தருவார்கள். தயவுசெய்து மீனவசமூகத்தினை வாழவிடுங்கள் என்றுதான் கேட்கின்றேன் – என்றார்.

Thinakaran
408 720.9K
  • Videos
  • Playlists
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! Today
  • தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர்
    தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்றவர்கள் ஓட பாதை தெரியாமல் குடும்பிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர் Today
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 4 days ago
  • 395 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது..!

      by Thamil
      May 27, 2025
      0

      தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம்...

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்..!

      by Thamil
      May 27, 2025
      0

      உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி, புறாமலைத் தீவு மற்றும் திருகோணமலை...

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      மன்னாரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் மன்னார்...

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      யாழில், பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார். இவர் நல்லூரைச் சேர்ந்த துஷ்யந்தன் நிரோஷா (வயது 37)...

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      யாழில் போதைக்கு அடிமையான பெண்ணுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!

      by Thamil
      May 27, 2025
      0

      சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றைய...

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      ஆனையிறவு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

      by Thamil
      May 27, 2025
      0

      ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 13.05.2025 ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டமானது இன்றைய தினம் (27) உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் எம் .ஜே. பி. துவான்...

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்க வேண்டும் – சிறீதரன் கோரிக்கை..!

      by Thamil
      May 27, 2025
      0

      "ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின்...

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க ஏதுவான சாதகநிலை – ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      "வவுனியா மாநகரசபை உட்பட வன்னியின் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சாதக நிலைமை உள்ளதாக" தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      போக்குவரத்து நெரிசலுக்குள்ளான கொழும்பு..!

      by Thamil
      May 27, 2025
      0

      கொழும்பு - கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ள நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதால்...

      Load More
      Next Post
      திருமண ஆசை காட்டி 15 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் ஆடவர் கைது!

      திருமண ஆசை காட்டி 15 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் ஆடவர் கைது!

      பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் காலமானார்!

      பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் காலமானார்!

      காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க பல தீர்மானங்கள்!

      காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க பல தீர்மானங்கள்!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி