Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: மலையக செய்திகள்
பெருந்தோட்ட மக்கள் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமக்கு வாக்களிக்கும். உரிமை இருக்கின்றது. என்பதனைக் கூட புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதற்காகவே வாக்களிக்கும் நபர்களாக…
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பத்தனை நகரில் தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் பெறுவாரியான வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்வது என தீர்மானித்து விட்டார்களென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்…
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து குறித்த…
‘‘எமது மலையக சகோதர சகோதரிகளும் கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.’’…
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் நேற்று…
லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி…
இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொட்டகலை நகரில்.இன்று மதியம் 12 மணிக்கு கொட்டகலை ஹரஇங்ட்டன் தோட்டத்தில் இருந்து முதல் விநாயகர் சிலை அத்…
பதுளை பசறை பிரதான வீதியில் வெவ்வேறு இடங்களில் இரு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு விபத்துக்களும் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. பதுளை…
மலையக பெருந்தோட்டப் பகுதிகளை கிராமங்களாக்கும் திட்டம் பற்றி சிலர் போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனைய கிராம மக்கள் எவ்வாறு உரிமைகளை…