Browsing: இலங்கை செய்திகள்

பருத்தித்துறை தம்பசிட்டி சர்வோதய முன்பள்ளி மழலைகள் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் இன்று 06.09.2024 இடம்பெற்றது. முன்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில்…

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான பிரச்சார நடவடிக்கை வடமராட்சி கிழக்கிலும் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சங்கு…

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை மீண்டும் தலை தூக்கியதால் மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது மருதங்கேணி பொலிசாரால் கடந்த ஒரு மாதமாக கட்டைக்காட்டில் மேற்கொள்ளப்பட்ட…

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை…

உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட…

மன்னார் (Mannar) நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந் துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி காகங்களின் எச்சத்தினால் அசுத்தம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி கிடப்பதாக…

இணைய மோசடிகளில் ஈடுபடுத்துவதற்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20)  இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது. குறித்த இலங்கையர்கள் தகவல்…

நியூசிலாந்து (New Zealand) அணிக்கான பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் (Rangana Herath) நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியாவில் இலங்கை மற்றும்…

ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ் சாதனை…

தாய்லாந்தை போல இலங்கையிலும் அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் ஆயுர்வேத சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் ஒரு திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று…