Browsing: இலங்கை செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை கல் விகாரையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, பொலன்னறுவை கல் விகாரைக்கு வருகை…

மிஹிந்தலை – திருகோணமலை வீதியில் மஹாகனதராவ வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை…

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுதல் தொடர்பான வழக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (12) தீர்க்கப்பட்டதாக…

வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு கழகம் நடத்திய செந்தமிழ் உதைப்பந்தாட்ட பிரிமியர் லீக் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று 12.09.2024 மாலை உடுத்துறை செந்தமிழ்…

நடக்கவிருக்கும் ஜனாதபதி தேர்தலில் பொதுஜனபெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜப்க்‌ஷ அவர்கள் நேற்றைய தினம்(12) வவுனியாவில் உள்ள அக்கட்சியின் காரியாலயத்திற்கு வருகை தந்திருந்தார் மேலும் பொதுமக்களுடன்…

ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர் பயந்தவர் அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார் அவரை நம்பமாட்டேன் 13 தவிர வேறு எதுவும் தரமாட்டார்கள் எனவே…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றிரவு கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட…

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச (12.09.2024) வவுனியாவில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீனின் அழைப்பின் பேரில் வவுனியா சாளம்பைக்குளம் கிராமத்துக்கு…

இந்த முறை பரபரப்பான தேர்தல் என்பதால் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்களிக்கும் காலப்பகுதியில் வாக்காளர்…

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை…