Browsing: இலங்கை செய்திகள்

கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை பிபிலை வீதியில் 15 ம் கட்டை பகுதியில்…

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை…

ஐக்கிய இராச்சியத்தை (UK)தலைமையகமாக கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தினார். கிண்ணியா…

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாட்டின் முஸ்லிம் வாக்காளர்களுடன் எழுத்து மூலம் உரையாடுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பெரும் பேராக கருதுகிறேன்.…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல்…

மீரிகம, பொகலகம பிரதேசத்தில் இரண்டு கட்சி அலுவலகங்களும் திவுலபிட்டிய கித்துல்வல பிரதேசத்தில் உள்ள கட்சி அலுவலகமும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கித்துல்வல கிந்தம்மாமன சந்தியில்…

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பயணி…

பொகவந்தலாவ டின்சின் பாடசாலையில் அதிபர்.. உயர்தர மாணவிகளிடம் மிகக் கேவலமான முறையில் பேசுவதாகவும், மாணவிகளின் உடலமைப்பை மேற்காட்டி, நீ கஞ்சாகானிடம் போனியா அல்லது குடு காரனிடம் போனியா?…

கம்பெனி நிர்வாகங்கள் கூட்டு ஒப்பந்தம் நிறைவேற்ற படாது சம்பள நிர்ணய சபை மூலமாக வழங்கப்படும் சம்பளத்தையும் வழங்க முடியாது என அறிவித்து, வழக்கு தொடர்வதும் பெருந்தோட்ட தொழிலாளர்களை…