Browsing: இலங்கை செய்திகள்

தற்போதுள்ள நிலையில், எந்தவொரு வேட்பாளரும் சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் போன்ற சொற்களை கனவிலும் உச்சரிக்க மாட்டார்கள். சமஷ்டி அல்லது சுயநிர்ணயம் என்பது இலங்கையை இன்னொரு நாடாக பிரிக்கும்…

மட்டக்களப்பு – மாவடிவம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 66 வயதுடைய பெண் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து…

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிதாக தெரிவாகும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும் என…

2010 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க இராஜதந்திர தகவல் பரிமாற்று ஆவணங்களின் படி, குழந்தை கடத்தல் நடவடிக்கைகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) போன்ற துணை…

மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து நேற்று(30) தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே…

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ்…

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும் 16…

பெயருக்கேற்றால் போல பெருமை மிகு அலங்காரமும், செழிப்பும் மிக்க நல்லூரில் எழுந்தருளியிருக்கும் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த் திருவிழா நாள் நாளை நடைபெறவுள்ளது. இம்மாதம்…

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான…

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13ஆவது கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி…