28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின்  சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும்  நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று இடம் பெற்றது. 

இந் நிகழ்வில் ஆண்மீக அருளுரையினை சைவப்புலவர் திரு பொன் சந்திரவேல் அவர்கள்  நிகழ்த்தினார்கள்.

இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆதியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

தமிழ் பொது வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மரியாதை

User1

முச்சக்கரவண்டிக்கு பின்னால் பஸ் ஒன்று மோதி விபத்து – பெண் பலி !

User1

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு !

User1

Leave a Comment