27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து நேற்று(30) தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாகவே மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் தெமோதர தொடருந்து நிலையத்திற்கு அருகில் குறித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related posts

சட்டத்தின் மூலம் வடக்கு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்: ஜனாதிபதி உறுதிமொழி

User1

பொலிஸ் காணி அதிகாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் – ரணிலின் நாடகத்தில் தமிழ் கட்சிகள் 

User1

இந்திய இலங்கை உறவுக்கு சீனா தடையல்ல.!

sumi

Leave a Comment