Browsing: இலங்கை செய்திகள்

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 10 ரூபாவினாலும், ஒரு…

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி இன்று 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…

இம்சையான முறையில் 29 ஆடுகளை பார ஊர்தியில் [WP/LO.5288] ஏற்றிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரை ரக்காடு அதிரடி படையினர் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள்…

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு…

தென்னிலங்கையில் நேற்று (05.10.2024) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காலி, நெலுவ பகுதியில் பேருந்தில் பயணித்த இளைஞன் பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த போது…

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளினை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு வெளியிடப்படும் புகைப்படங்கள், காணொளிகள் மூலம் குழந்தைகளின்…

85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் 9ஆம் திகதி…

விபத்தில் உயிரிழந்த தனது மகனின் சிறந்த சாதாரண தரப் பெறுபேற்றைப் பார்த்து வேதனையடைந்த தந்தை ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில்…

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு செல்ல முயன்ற இரு 14 வயது சிறுமிகளை திருகோணமலைக்கு அழைத்து சென்று இரு நாட்கள் அடைத்துவைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த தனியார் பஸ்வண்டி…

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய…