Browsing: இலங்கை செய்திகள்

நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால்…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆங்கிலப் புலமை குறித்து நான் எந்தவொரு விவாதமும் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்துகமையில் நேற்றையதினம் (05.09.2024) இடம்பெற்ற…

வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானம் கிடைத்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம்…

உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்பாளுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் (6)இடம்பெற்று வருகின்றன. பக்தர்கள்…

குருணாகல், மெல்சிறிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் மது போதையில் நுழைந்ததாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுராகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்…

கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் பகுதி மற்றும் கண்டாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தென்னை செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஒரு சில…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் வெற்றி அலைக்கான நிலைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மக்கள்…

தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். இச் சம்பவம் பொகவந்தலாவ பகுதியில் இடம் பெற்று…

பருத்தித்துறை தம்பசிட்டி சர்வோதய முன்பள்ளி மழலைகள் கண்காட்சியும் சிறுவர் சந்தையும் இன்று 06.09.2024 இடம்பெற்றது. முன்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில்…